தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர்...
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்தச்சென்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்னிலையில் அவரது ஆதரவாளர்களை நினைவிடத்தில் இருந்தவர்கள் கீழே பிடித்து தள்ளியதால் உண்டான மோதலை தடுக்க ...
தமிழகத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இதற்கான உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்றும் சுகாதா...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூரில் சுங்கத்துறையினர் அழித்தனர்.
அங்குள்ள சிமென்ட் ஆலையில் எரிந்துக்...
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்த ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி ரசாயனம் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ச...
தமிழகத்தில் தலித் ஒருவர் எந்த காலத்திலும் முதலமைச்சராக வர முடியாது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான ஆர்ப்பாட...
உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை தக்கவைக்கவே தமிழ்ப்புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை...